மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். புனேவில் நேற்று மாலை பைக்கில் சென்ற குடும்பத்தினர் மீது வேகமாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரி மோதியது. இதில், பைக்கில் வந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழ, அதில் வந்த 3 வயதே ஆன இரட்டைக் குழந்தைகள் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்தின் CCTV காட்சிகள் வெளியாகி காண்போரை கலங்க செய்துள்ளது
கோர விபத்து: சம்பவ இடத்திலேயே இரட்டை குழந்தைகள் பலி…. சோகம்…!!
Related Posts
ஒருவரின் வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்…? இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க….!!
பொதுவாக நம்முடைய வங்கி கணக்குகளில் இவ்வளவு பணம் தான் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான எந்த ஒரு வரம்பும் கிடையாது என்பதால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால், நம்முடைய கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு முறையான ஆதாரம் வைத்திரு க்க…
Read moreரூ.78,000 மானியத்துடன் இலவச மின்சாரம் வேண்டுமா…? இதோ உங்களுக்காக சூப்பர் திட்டம்…!!!
பிரதான் மந்திரி சூர்யா கர் இலவச பிஜிலி என்ற திட்டத்தின் கீழ் இலவச மின்சாரம் 300 யூனிட், 78 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் முதலில் சோலார் பேனல்களை நிறுவ வேண்டும். ஒரு குடியிருப்பு வீட்டிற்கு…
Read more