உத்தரபிரதேசத்தில் கோயில்களின் அருகில் அதன் உயரத்தை விட அதிக உயரம் கொண்ட கட்டடங்களை அனுமதிக்க வேண்டாம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், கோயில்களின் பழமை மற்றும் வரலாற்று அம்சங்களை பாராமரிக்கும் வகையில், கோரக்பூர், வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் கோயில்களின் உயரத்திற்கு மேல் எந்த வகையான கட்டடங்களையும் கட்ட அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
கோயில் அருகே இதற்கு அனுமதிக்கக்கூடாது…. உ.பி முதல்வர் முக்கிய உத்தரவு….!!
Related Posts
கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன திடீர் விலகல்…. அதிரடி அறிவிப்பு…!!
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில்…
Read moreமைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!!
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI,…
Read more