சென்னையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இன்று மாலை வரை அனைத்து மாவட்ட செயலாளர்கள் சென்னையிலேயே இருக்க ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“கூட்டணி முடிவை நான் பார்த்துக்கொள்கிறேன் உங்களுக்கு கவலை வேண்டாம்”… ஈபிஎஸ் பளீச்…!!!
Related Posts
சட்டபடிப்பு படிக்க ஆசையா….? மே – 10 முதல் தொடக்கம்….. வெளியான அறிவிப்பு….!!!!
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு, வரும் 10ம் தேதி முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1. படிப்புகள்: – B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்ட படிப்பு. – B.B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த…
Read more“நாய்கள் கடித்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி”… மருத்துவ செலவை ஏற்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு…!!!!
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த ரகு என்பவரின் 5 வயது மகள் சுதக்ஷாவை நேற்று புகழேந்தி என்பவரின் இரு வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது. இதில் சிறுமிக்கு பலத்த…
Read more