சென்னையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இன்று மாலை வரை அனைத்து மாவட்ட செயலாளர்கள் சென்னையிலேயே இருக்க ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“கூட்டணி முடிவை நான் பார்த்துக்கொள்கிறேன் உங்களுக்கு கவலை வேண்டாம்”… ஈபிஎஸ் பளீச்…!!!
Related Posts
2000 உபரி ஆசிரியர்கள்…. அரசு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 30 மாணவர்களுக்கு…
Read moreஇனி உங்க வீட்டு கிச்சனுக்கே வரும் கேஸ் கனெக்சன்…. சூப்பர் அறிவிப்பு….!!!
இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. உங்களுடைய வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலமாக எரிவாயு இணைப்புகளை பெற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சென்னையில் வெகுவிரைவில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு…
Read more