அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவை தொடர்ந்து தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அடுத்த செமஸ்டர் முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கூடுதலாக கட்டணம் செலுத்திய மாணவர்கள் அந்த தொகையை திரும்ப பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பணம் செலுத்தியவர்கள் திரும்பப் பெறலாம்…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more