தமிழகம் முழுவதும் விவசாய நிலம் மற்றும் மனை நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சென்னை, கோவை நகரங்களுக்கு சதுர அடிக்கு 1,000ம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவிலுக்கு 700ம், நெல்லை, திண்டுக்கல், வேலூர், கரூர்-க்கு – 600ம், தூத்துக்குடி, தஞ்சை, சிவகாசி, கும்பகோணத்துக்கு 500ம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
குறைந்தபட்ச நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்…. தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“அந்தச் சாதனைக்கு திமுக தான் காரணம்னு நீங்களே சொல்றீங்களே அப்போ … 5 வருஷமா நீங்க செஞ்ச!”- திமுகவின் வாயை அடியோடு அடைத்த தவெக அமைச்சர்..!!
“நிதி ஆயோக் கூட்டத்துல போய் வாசிச்ச சாதனை எல்லாம் வெறும் 40 நாள்ல செஞ்சிருக்க முடியாது, அதுக்கு முன்னாடி இருந்த திமுக ஆட்சிதான் காரணம்னு நீங்களே சொல்றீங்களே; அப்போ தமிழ்நாட்டுல இப்போ தலைவிரிச்சு ஆடுற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கும், போதைப்பொருள் நடமாட்டத்துக்கும்…
Read more“கூட்டணிக் கட்சியினரை பிளாஸ்டிக் சேர் போட்டு நாங்க ஒன்னும் கேவலப்படுத்தலப்பா.. ‘யார் அந்த சார்’ ஞாபகம் வரலையாப்பா? உதயநிதியைத் தாக்கிபேசிய அமைச்சர் ராஜ்மோகன்..!!
“தமிழ்நாட்டோட பொக்கிஷமான சிங்கப்பெண்களைப் பத்தி இனிமே யாராவது தப்பாப் பேசினா நாங்க சும்மா வேடிக்கை பார்க்க மாட்டோம் , சட்டம் தன் கடமையை செய்யும்!” என்று தமிழக அமைச்சரும் தவெகவின் முக்கியத் தலைவருமான ராஜ்மோகன் அவர்கள் சட்டமன்றத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர்…
Read more