தமிழகம் முழுவதும் விவசாய நிலம் மற்றும் மனை நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சென்னை, கோவை நகரங்களுக்கு சதுர அடிக்கு 1,000ம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவிலுக்கு 700ம், நெல்லை, திண்டுக்கல், வேலூர், கரூர்-க்கு – 600ம், தூத்துக்குடி, தஞ்சை, சிவகாசி, கும்பகோணத்துக்கு 500ம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
குறைந்தபட்ச நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்…. தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…!!
Related Posts
FLASH: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் வழக்கு…. இன்று மாலை வெளியாகும் தீர்ப்பு….!!
போதைப்பொருள் பயன்படுத்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்த் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஜூலை 7-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி சென்னை போதை பொருள் தடுப்பு…
Read more“பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் பலி”… போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மிரட்டிய விருதுநகர் எஸ்.பி…? வைரலான வீடியோ… கொந்தளித்த இபிஎஸ்.. பரபரப்பு அறிக்கை…!!!!
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 4 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50000 நிவாரணமும் அறிவித்துள்ள நிலையில் இது போதாது 10 லட்ச ரூபாய் நிவாரணம் வேண்டும் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…
Read more