சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் துஷ்யந்த் நேற்று அதிகாலை வீட்டில் மூச்சு விட முடியாமல் துடித்துள்ளார். உடனே பெற்றோர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்க்க போது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் மரணம் உடன்படிக்கும் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் 12 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!
Related Posts
யாரும் 5 வருஷத்துக்கு என்னை தேட வேண்டாம்…. நீட் தேர்வு எழுதிய மறுநாளே மாணவன் திடீர் முடிவு…!!!
இந்தியா முழுவதுமாக பல மாநிலங்களிலும் உள்ள மாணவர்கள் ராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் நுழைவு தேர்வு பயிற்சி பெற்று வருகிறார்கள். ஆனால் சமீப காலமாகவே சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிகரித்து…
Read moreஇங்க பாருங்க…. “கைகளை தூக்கி நின்ற இளைஞர்கள்” மனம் நெகிழ்ந்த மோடி….!!!
மேற்குவங்க மாநிலம் ஹூக்ளியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியபோது அன்னையர் தினத்திற்கான பரிசுகளை மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். கூட்டத்திற்கு நடுவே அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் மோடியும் அவரது மறைந்த தாயார் ஹீரா பென் ஆகியோர் இணைந்து இருக்கும்படியான வரைந்த…
Read more