தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழு கட்டாயம் அமைக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ராகிங் புகாரை கையாளும் ஆசிரியரின் பெயர், முகவரி, செல்போன் எண்ணை நோட்டீஸ் போர்டில் ஒட்டவும், புகார் பெட்டி வைக்கவும் அறிவுறுத்திய கல்லூரி கல்வி இயக்ககம், தடுப்பு குழுவில் HOD, காவல்துறை, செய்தித்துறை, மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை இணைக்க ஒருவாரத்தில் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.
கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழு கட்டாயம்…. கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு…!!
Related Posts
‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read moreகோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!
ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…
Read more