தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழு கட்டாயம் அமைக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ராகிங் புகாரை கையாளும் ஆசிரியரின் பெயர், முகவரி, செல்போன் எண்ணை நோட்டீஸ் போர்டில் ஒட்டவும், புகார் பெட்டி வைக்கவும் அறிவுறுத்திய கல்லூரி கல்வி இயக்ககம், தடுப்பு குழுவில் HOD, காவல்துறை, செய்தித்துறை, மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை இணைக்க ஒருவாரத்தில் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.
கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழு கட்டாயம்…. கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு…!!
Related Posts
2 நாட்களுக்கு முன்பே சொல்றோம்…. கமலாலயத்தில் மாட்டிறைச்சி ரெடி பண்ணுங்க அண்ணாமலை – ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி….!!
தமிழக காங்கிரஸ் கட்சியின் முற்றுகை போராட்டம் குறித்து கிண்டலடிக்கும் விதமாக போராட்டத்திற்கு வரும் 10 காங்கிரஸாருக்கு உணவு ஏற்பாடு செய்வோம் என்று பாஜக மாநில அண்ணாமலை அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டது வைரலானது. இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி…
Read moreJust Now: குற்றாலம் பழைய அருவியில் குளிக்க கட்டுப்பாடு.. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!!
பழைய குற்றால அருவியில் குளிக்க காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக…
Read more