பரமக்குடி அருகே கருணாஸ் காரை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்தனர். கருணாஸின் காரின் பின்புறத்தில் இருந்த அனைத்து பொருளையும் அலசி ஆராய்ந்த பறக்கும் படையினர், அவரின் கார் லாக்கரை திறக்குமாறு கோரினர். அதில் எதுவும் இல்லை என்று கூறியவாறே, அதனை திறந்த கருணாஸ், ரஸ்க் பாக்கெட் ஒன்றை எடுத்து போலீசாரிடம் காட்டினார். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கருணாஸின் லாக்கரை திறக்க சொன்ன பறக்கும் படையினர்…. உள்ளே என்ன இருந்தது தெரியுமா..??
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more