அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒரு மாதத்தில் காணிக்கையாக 25 கோடி கிடைத்துள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இந்த நிலையில் மொத்த காணிக்கையில் ஆன்லைன் மூலம் கிடைத்த நன்கொடை இன்னும் கணக்கிடப்படவில்லை. ஜனவரி 23ஆம் தேதி முதல் தற்போது வரை 60 லட்சம் பேர் பால ராமரை தரிசனம் செய்துள்ளதாக ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ஒரே மாதத்தில் 60 லட்சம் பேர் தரிசனம், ரூ.25 கோடி காணிக்கை… ராமர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு…!!!
Related Posts
பெண் குழந்தை இருக்கா….? அப்போ உடனே Apply பண்ணுங்க…. ஒரு லட்சம் கிடைக்கும்…!!
மத்திய , மாநில அரசுகள் பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் அவர்களுடைய திருமணம் செய்து வைப்பதற்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் லட்லி லட்சுமி யோஜனா திட்டம் .மத்திய…
Read moreஆதார் மட்டும் இருந்தால் போதும்…. 6000 ரூபாய் அக்கவுண்டில் வரும்…. விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!
மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.…
Read more