அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒரு மாதத்தில் காணிக்கையாக 25 கோடி கிடைத்துள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இந்த நிலையில் மொத்த காணிக்கையில் ஆன்லைன் மூலம் கிடைத்த நன்கொடை இன்னும் கணக்கிடப்படவில்லை. ஜனவரி 23ஆம் தேதி முதல் தற்போது வரை 60 லட்சம் பேர் பால ராமரை தரிசனம் செய்துள்ளதாக ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ஒரே மாதத்தில் 60 லட்சம் பேர் தரிசனம், ரூ.25 கோடி காணிக்கை… ராமர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more