ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் எருமை பால் மற்றும் பசும்பால் இரண்டுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடுபொருட்களின் விலை உயர்வை ஈடு செய்ய ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3 ஊக்கத்தொகை… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more