தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் சகிலா. இவருக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பட்டாளமே உள்ளது.இந்நிலையில் தனது வாழ்க்கை பயணம் குறித்து சமீபத்திய நிகழ்ச்சிகள் மனம் திறந்து பேசியுள்ள ஷகிலா, சம்பளம் குறித்து பேசியபோது, எனக்கு சொந்த வீடு இருப்பதாகவும்,பிஎம்டபிள்யூ கார் இருப்பதாகவும் கூறப்படுவது முற்றிலும் பொய். நாள் ஒன்றுக்கு நான்கு லட்சம் சம்பாதித்த காலம் இருந்தது.

பத்திரமாக வைப்பதாக கூறி எனது சகோதரி எல்லாவற்றையும் எடுத்து விட்டார். மீண்டும் என்னுடைய பயணத்தை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கினேன் என்று மிகவும் மனம் வருந்தி பேசியுள்ளார்.