தமிழகத்தில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில் பாஜகவுக்கு மதிமுகவுக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நடைபெறுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி, தமிழ்நாட்டில் திமுக நிர்வாகிகள் வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்துகிறார்கள். வீட்டிற்கு விருந்தாளிகள் வருவதைப் போல அடிக்கடி சோதனை என்ற பெயரில் IT, ED அதிகாரிகள் வந்து செல்கிறார்கள். இது அனைத்தையும் திமுக சட்டப்படி சந்திக்கும் என்று உதயநிதி பேசியுள்ளார்.
ஐ.டி அதிகாரிகள் விருந்தாளி போல தினமும் வருகிறார்கள்… அமைச்சர் உதயநிதி…!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!
1. முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read moreதேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி…. திடீர் திருப்பம்…!!
நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது…
Read more