விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 17 ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்குப் புறப்பட்ட வேன் பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மலைக்குச் செல்லும் முன் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுகொண்டிருந்தபோது புதுக்கோட்டை அருகே பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 8 ஐயப்ப பக்தர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
Related Posts
தடுப்பு சுவர் மீது மோதிய கார்….! 3 பேர் துடித்து பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேம்பாலத்தில் ஏழு பேர் கொண்ட கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் பயணித்தவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது.…
Read more“18 வயது ஆனவுடன் திருமணம்….” சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணிய மாணவியின் பெற்றோர் கூடலூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம்…
Read more