நாம் தமிழர் தொண்டர்கள் நியாயமாக சீமான் மீது கோபப்பட வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, நாம் தமிழர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை. சின்னத்தை பெற முறையாக விண்ணப்பித்திருக்க வேண்டும். நாம் தமிழர் அவ்வாறு விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பிக்க கூடாது? என்று நான் தடுக்கவில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் சீமான் என் மீது பழி சுமத்துகிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மீது வீண்பழி சுமத்துகிறார்…. சீமானை விளாசிய அண்ணாமலை….!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read moreபாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more