நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் தொகுதி வேட்பாளர் கௌசிக்கை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, எனது சின்னமான மைக் இல்லாமல் எந்த தலைவரும் எந்த சின்னத்திற்கும் வாக்கு கேட்க முடியாது. மைக் முன்பு நின்று வாக்கு கேட்பதால் அனைவரும் எனக்கு தான் வாக்கு சேகரிக்கின்றனர். மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் என படித்தவர்களை தேடி பிடித்து வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளேன். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
எனது சின்னம் ‘மைக்’ இல்லாமல் யாரும் ஓட்டு கேட்க முடியாது… சீமான் பன்ச்..!!
Related Posts
கோடை கால பயிற்சி முகாமிற்கு சிறப்பு கட்டணம்…. அரசு விளக்கம்…!!!
கடந்த 2013ஆம் வருடம் முதல் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் பெறப்படுகிறது என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மீது பதிலளித்துள்ள ஆணையம், ஒவ்வொரு விளையாட்டுக்கும் ரூ.200 முதல் ரூ.2,000…
Read moreஅடுத்த பரபரப்பு…! ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது….!!
நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கேமராக்கள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு…
Read more