இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 25 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரினால் சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த அபு மாஷாக் என்பவர் காசா மக்களை பாதுகாக்க வேண்டியது இஸ்ரேல் மற்றும் ஐநாவின் பொறுப்பு. நாங்கள் எங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் போது அதிலிருந்து தப்பிக்க தான் சுரங்க பாதைகளை அமைத்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.
எங்களுக்காக தான் சுரங்கப்பாதைகள்…. மக்களின் பாதுகாப்பு அவர்களது பொறுப்பு – ஹமாஸ் அமைப்பு
Related Posts
உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் இதுதான்….!!
உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் 16ஆம் நூற்றாண்டில் லியானார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மர்மங்கள் நிறைந்த ஒரு ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் பல மர்மங்கள் ஒளிந்திருக்கும் நிலையில் தற்போது ஓவியம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த 2014…
Read moreதொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு… 37 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்..!!
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி இதுவரை 37 பேர்…
Read more