தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா அய்யனார் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பிறகு பேசிய அவர், பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் செய்யாத தலைவராக ஆட்சி செய்து வருகிறார். மூன்றாவது முறையும் அவர்தான் பிரதமராக வர இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
‘ஊழல் செய்யாத ஒரே தலைவர் மோடி’, மூன்றாவது முறையும் அவர்தான் பிரதமர்… ராதிகா சரத்குமார்…!!!
Related Posts
பருப்பு வகைகளின் விலை உயர்ந்தது…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ₹10-₹15, உளுத்தம் பருப்பு ₹5-10, கடலைப் பருப்பு ₹5, வறுகடலை ₹10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பூண்டு,…
Read moreபிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா? வெளியான தகவல்…!!!
இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு,…
Read more