சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இதனை ரசிப்பதற்கு இணையத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் டைனோசர் வேடமிட்டு மனிதர் ஒருவர் வித்தை காட்டியுள்ளார்.

இதனை தாய் ஒருவர் தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு பார்த்துள்ளார். ஆனால் உடனே அந்த பொம்மை இவர்களை தாக்க வருவது போல வந்ததால் அந்தப் பெண் தலைதரிக்க ஓடி உள்ளார். ஆனால் இதில் கவலை என்னவென்றால் தன்னுடைய கையில் பிடித்திருந்த குழந்தையை அந்த பெண் விட்டு விட்டு ஓடி உள்ளார். இதனைப் பார்த்த பலரும் உலகத்துல இப்படி ஒரு தாயா என கேள்வி எழுப்பி வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Inside History இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@insidehistory)