தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் என்ற பகுதியில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது உயிர்பிழைத்த மகளுக்கு தந்த இறுதி சடங்கு செய்தார். திருமணமான நந்தினி என்பவர் அவருடைய கணவருக்கு எலும்பு புற்று நோய் ஏற்பட்டு இறந்த நிலையில் தான் காதலித்த நபருடன் சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த தந்தை மகேஷ் தனது மகள் இறந்துவிட்டால் என்பது போல கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஏற்பாடு செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் தனது மகள் உயிருடன் இருக்கும்போது இறுதி சடங்கு செய்த நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதி சடங்கு… தந்தையின் மனிதாபிமானமற்ற செயல்… என்ன காரணம்…???
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more