விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது இனிவரும் தேர்தல்களில் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ள நிலையில் முன்னதாக 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வயது வரம்பை உயர்த்தியுள்ளது.
இவர்கள் மட்டுமே வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும்…. தேர்தல் ஆணையம் புதிய விதி…!!!
Related Posts
கையில் துப்பாக்கியுடன் நடனமாடிய இன்ஸ்ட்டா பிரபலம்…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகில் பிரபலமாக இருக்கும் சிம்ரன் யாதவ் என்ற அந்தப் பெண், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 22…
Read moreஅரசு மருத்துவமனைக்குள் ஸ்கூட்டர் ஓட்டிய மருத்துவர்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!!
அரசு மருத்துவமனைக்குள் விதியை மீறி பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வரிசையாக காத்திருந்தனர். அப்போது பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை…
Read more