இந்தியாவில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆதார் எண் இணைக்கப்பட்ட கணக்கு மூலம் மட்டுமே இனி 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளம் விநியோகிக்கப்படும். ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படாது என அரசு தெரிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு வங்கி கணக்கில் சம்பளம் வராது…. அரசு ஷாக் நியூஸ்….!!!
Related Posts
10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்…. எப்படி தெரியுமா?… இதோ பாருங்க….!!!
அட்சய திருதியை அன்று எல்லோருக்கும் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தால் நேரில் சென்று வாங்குவது கடினம் தான். ஆனால் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்,…
Read moreபஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை விதித்தது எந்த மாநில அரசு….???
பஞ்சுமிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு பஞ்சுமிட்டாய்க்கு ஓராண்டு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால் பஞ்சுமிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரையை…
Read more