இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சர் நிர்மலாவிடம் மீனவர்கள் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க 22 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட…. தமிழக மீனவர்கள் 22 பேரும் விடுதலை….!!!
Related Posts
இது அல்லவா பாசம்…! சந்தோஷமாக வாழும் யானைக் குடும்பம்… ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ..!!
தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர்…
Read moreBREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read more