யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இனி வாடிக்கையாளர்கள் UPI -ஐ பயன்படுத்தி தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணத்தை டெபாசிட் செய்ய வாடிக்கையாளர்கள் இனி வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

மிக விரைவில் UPI வசதியை ATM இயந்திரங்களில் சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி வந்த பிறகு, பணத்தை டெபாசிட் செய்ய வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.