புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் போது செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்படுவதால் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்படுகிறது. இதனால் மீட்பு பணிகளில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையை சரி செய்வதற்கு செயற்கைக்கோள்கள் வழியாக அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பத்தை சீனாவை சேர்ந்த ஹூவாய் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது படிப்படியாக பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி புயல், வெள்ளம் வந்தாலும் கவலை இல்ல…. செயற்கைக்கோள் மூலம் செல்போன் பேசலாம்….!!!!
Related Posts
உலகின் உயரமான பெண் காலமானார்…. பெரும் சோகம்…!!!
உலகின் மிக உயரமான பெண்களில் ஒருவரான மரியா ஃபெலிசியானா டோஸ் சாண்டோஸ் (77) அரகாஜூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். டீனேஜராக இருந்தபோது, திடீரென 7 அடி 3.8 அங்குல உயரத்திற்கு வளர்ந்தார், 1960ல்,…
Read more“இனி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 15 வருடங்கள் சிறை”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
ஈராக் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதனை எதிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு விபச்சாரத்திற்கு சிறை…
Read more