இந்தியாவில் வங்கிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கும் முன்மொழிவை மத்திய அரசு நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அனைத்து சளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என்று அனைத்து வங்கிகள் சம்மேளனம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதற்கான ஒப்புதல் நாடாளுமன்றத்தில் பெறப்பட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாகும் என்று தெரிகிறது.
இனி அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை?…. ஜனவரி 1 முதல் அமல்…!!!
Related Posts
“மது குடிக்க பணமில்லை”…. வெறும் 100 ரூபாய்க்காக 4 மாத பெண் குழந்தையை விற்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடக மாநிலத்தில் உலிகி என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு 4 மாத பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் இருக்கிறது. இதில் 4 மாத கைக்குழந்தையை அதே…
Read more“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more