மகளிர் உரிமை தொகையானது செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இரண்டாவது மாதத்திற்குரிய பணமானது நாளை முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், 1.6 கோடி பேருக்கு ஒரே நேரத்தில் வங்கி கணக்கில் பணம் செலுத்த முடியாது. இதனால், ஒருநாள் முன்னதாகவே, இன்றே ரூ.1000 செலுத்தப்படுமா என பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் தவணை தொகையை செப்.15க்கு பதில் ஒரு நாள் முன்னதாக 14ம் தேதியே அரசு செலுத்தியது. அதேபோல், இம்மாதமும் நடக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதம் ரூ.1000 இன்று வருமா…? நாளை வருமா….? எதிர்பார்ப்பில் பெண்கள்…!!
Related Posts
My v3 ads-ல் முதலீடு செய்ய வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை….!!!
My V3 Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சத்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தன்மை காரணமாக தற்போது வழக்கு பொருளாதார…
Read moreதமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் குறைந்துவிட்டது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உணர்த்துகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தை காட்டிலும் குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்துடன்…
Read more