இந்திய ரயில்வேயில் எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர், வயர் மேன் மற்றும் பெயிண்டர் உட்பட 2049 காலி பணியிடங்களில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எழுத்து மற்றும் வாய்மொழி போன்ற எந்த தேர்வு நடத்தப்படாது. பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ  மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். இதற்கு 14 முதல் 25 வயது உடையோர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதிக்கு https://rrccr.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.