இந்திய மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழு அமைக்க கோரி மத்திய அமைச்சர் அனுராக் சிங் கடிதம் எழுதியுள்ளார். தற்காலிக குழு அமைக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார். இந்திய மல்யுத்த சங்கத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு முடிவு காணக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.