இந்திய மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழு அமைக்க கோரி மத்திய அமைச்சர் அனுராக் சிங் கடிதம் எழுதியுள்ளார். தற்காலிக குழு அமைக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார். இந்திய மல்யுத்த சங்கத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு முடிவு காணக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழு அமைக்க கோரி மத்திய அமைச்சர் அனுராக் சிங் கடிதம்.!!
Related Posts
பெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read moreசபரிமலை கோவில் பிரசாதத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!
சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது. இதனையடுத்து 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது. சமீபத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட ஏலக்காய் சேர்க்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த…
Read more