இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அதிக அளவு ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இந்த நிலையில் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில் உட்பட அனைத்து விரைவு ரயில்களின் ஏசி பெட்டிகளின் கன்ஃபார்ம் செய்யப்பட்ட பயணம் செய்யும் பயணிகளை போலவே ஆர்ஏசியில் ஏசி இருக்கையில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் போர்வை படுக்கை விரிப்புகள் கம்பளி தலையணை ஆகியவை கட்டாயம் வழங்க வேண்டும் என்று அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ஆர்ஏசி பயணிகளுக்கு படுக்கை விரிப்பு மற்றும் போர்வை வழங்கப்படாமல் மோசடி நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஏசி பயணிகளுக்கும் இனி இதெல்லாம் கிடைக்கும்…. ரயில்வே வாரியம் உத்தரவு….!!!!
Related Posts
ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கீங்களா…? அப்போ இது மிக மிக கட்டாயம்…. இல்லைன்னா அபராதம்…!!
சில சமயத்தில் ரயில் பயணம் செய்வதற்கு நம்முடைய குடும்பத்தாரையோ அல்லது தெரிந்தவர்களையோ ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அவர்கள் ரயிலில் அமரும் வரை அங்கேயே காத்திருப்போம். விதிமுறைப்படி அது தவறு. அதாவது டிக்கட் இல்லாமல் ரயில் நிலையத்திற்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு…
Read moreBIG ALERT: போலி அழைப்புகள் மூலம் மோசடி…. வாடிக்கையார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…
Read more