மின்சாரத்தில் இயங்கக்கூடிய தங்களுடைய வாகனங்களை இந்தியாவில் தயாரிக்க உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியா முடிவு செய்துள்ளது. க்யு 50 இ-ட்ரான் போன்ற கார்களை இந்த நிறுவனம் இறக்குமதி செய்து இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்றது. இதனால் அவற்றின் விலைகள் மிக அதிகமாக உள்ளன. இந்த நிலையில் ஆடி நிறுவனம் தற்போது எடுத்துள்ள இந்த முடிவால் கார்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி கார்களின் விலை குறைய போகுது… நிறுவனம் எடுத்த திடீர் முடிவு…!!!
Related Posts
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டணுமா?…. அப்போ இத பாருங்க…!!
டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் சாலையில் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினால் போக்குவரத்து போலீசார் உடனடியாக உங்களுக்கு சலான் வழங்குகிறார்கள். அவ்வாறு ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட விரும்புவர்களுக்கு 50சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட…
Read moreஅடேங்கப்பா…! இவ்வளவு சலுகைகளா…? கார் வாங்க நினைப்போருக்கு இதுதான் நல்ல சான்ஸ்…!!!
இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய கார் வகைகளுக்கு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், டாடா டிகோர் மற்றும் டாடா டியோகோ ஆகிய கார் வகைகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இந்த தள்ளுபடிகள் அனைத்தும் 2024 ஆம்…
Read more