அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியின் கூட்டணி குறித்து மிகவும் நிதானமாகவும் பண்பாகவும் பதில் அளித்துள்ளார். “நாங்கள் யாருடன் கூட்டணி சேரப்போகிறோம் என்பதை அந்தக் கூட்டணியின் தலைமைதான் முறைப்படி அறிவிக்க வேண்டும்; அதுவே சரியான பண்பு” என்று அவர் கூறியுள்ளார். தான் ஒரு கூட்டணிக்குத் தலைமை தாங்கினால் அதைத் தானே அறிவிப்பேன் என்றும், ஆனால் ஒரு பெரிய கூட்டணியில் இணையும்போது அந்தத் தலைமைக்கு மரியாதை கொடுத்து அவர்கள் சொல்லும் வரை காத்திருப்பதே முறை என்றும் அவர் அழகாக விளக்கியுள்ளார்.
”கூட்டணி குறித்து அவர்கள் அறிவித்த பிறகு உங்களுக்கேத் தெரியவரும்” என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. தான் சேரும் கூட்டணியின் கௌரவத்தைக் குறைக்காமல், அதே சமயம் தனது முடிவில் உறுதியாக இருப்பதையும் அவரது பேச்சு உணர்த்துகிறது.
அவங்களே சொல்லுவாங்க…. “தலைமைக்குத் தரும் மரியாதை” – கூட்டணியைப் பற்றி தினகரன் கொடுத்த ட்விஸ்ட்….!!
Related Posts
“அதிமுகல சம்பாதிச்ச சொத்தெல்லாம் கட்சிக்கே எழுதி வைப்பீங்களா?” – விஜயபாஸ்கருக்கு ஆர்.பி. உதயகுமார் வைத்த சவால்….!!
அதிமுக-விலிருந்து விலகிய சி. விஜயபாஸ்கருக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எம்.ஜி.ஆர், அம்மா மற்றும் எடப்பாடியார் வளர்த்த இந்த இயக்கத்தில் அதிகாரத்தையும், வாழ்வையும் பெற்றுவிட்டு, சோதனையான நேரத்தில் கட்சியைத் தரம்…
Read more“டெலிகிராம் தடை…. வினாத்தாள் கசிவை நிறுத்துமா?” – பூட்டு போடாம திருடனை பிடிங்க…. மோடி அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி….!!
நாடு முழுவதும் ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட்-யுஜி (NEET-UG) மறுதேர்வை முன்னிட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இதற்கு ராகுல் காந்தி மற்றும் அரவிந்த்…
Read more