அரசு வேலைக்காக காத்திருக்கும் வேலையில்லாதவர்களுக்கு மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 1930 UPSC பணியிடங்கள் நிரப்பப்படும். அந்தந்த பதவிகளுக்கான தகுதி, கட்டணம், வயது வரம்பு போன்ற விவரங்களுக்கு https://upsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு….. மத்திய அரசு அருமையான அறிவிப்பு…!!!
Related Posts
மொத்தம் 490 காலியிடங்கள்…. ரூ.40,000 சம்பளத்தில் வேலை…. Apply Now..!!
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: இந்திய விமானத் துறை காலியிடங்கள்: 490 சம்பளம்: ரூ. .40,000 முதல் 1,40,000 வரை பணி: Junior Executive வயது வரம்பு: அதிகபட்ச வயது…
Read moreநவோதயா வித்யாலயா பள்ளிகளில் 500 ஆசிரியர் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…@@@
நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி, அறிவியல், கணினி அறிவியல், சமூகம், இசை, கலை மற்றும் பிற பாடங்களில் TGT மற்றும் PGT வேலைகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடங்களில் பட்டம், பிஇடி…
Read more