தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக விமானத்தில் செல்ல முடியும். அதனைப் போலவே அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினபடியை ரத்து செய்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!
டெல்லி மதராசி கேம்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 370 குடும்பங்களுக்கும் ஒருமுறை நிதியுதவியாக தலா 8000 ரூபாய் வழங்கவும், 4000…
Read moreBreaking: பரபரப்பு..!! மதிமுக கட்சி அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்குதல்… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!!
சென்னையில் உள்ள மதிமுக கட்சி அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் தீயணைப்பு துறை வீரர் உடையில் வந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் அத்துமீறி கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த நிலையில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் தீயணைப்புதுறை…
Read more