அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்ற வருகின்றன. இந்த நிலையில் அன்று நடைபெறும் நிகழ்ச்சிகளை 40 கேமராக்களை கொண்டு 4K தொழில்நுட்ப மூலம் தூர்தர்ஷன் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு ஜி-20 மாநாடு 4k தொழில்நுட்பத்தில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்… ‘4கே’ தொழில்நுட்பத்தில் நேரடி ஒளிபரப்பு….!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more