சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு இதுவாகும். சூரிய ஒளி மின்சக்தியை நிறுவ “பிரதமர் மந்திரி சூர்யோதயா யோஜனா” திட்டம் தொடங்கப்படும். இதனால், ஏழை, நடுத்தர மக்களின் மின் கட்டணம் குறையும்; எரிசக்தி துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் என்றார்.
அயோத்தியில் இருந்து திரும்பிய உடன்… பிரதமர் எடுத்த முதல் முடிவு…!!!
Related Posts
ஒவ்வொரு மாதமும் ரூ.9,250…. பெறுவது சுலபம்… போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்…!!!
ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விருப்பமுள்ளவர்கள் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தனிநபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு 9 லட்சம்…
Read moreGoogle Pay மூலம் நீங்களும் ரூ.9 லட்சம் வரை கடன் பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!
கூகுள் பே மூலமாக தனிநபர் கடனை பெற முடியும். அதாவது பத்தாயிரம் ரூபாய் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். GPay வாடிக்கையாளர்களுக்கு கடன்களை பெறுவதற்கு பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. GPay செயலியானது நேரடியாக…
Read more