அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் என அமைச்சர்களுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக சார்பாக நடைபெறவுள்ள மாநாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியால் அனைத்து அமைச்சர்களும் தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். செந்தில் பாலாஜி வாயை திறந்தால் யார் யார் உள்ளே போகப் போகிறார்கள் என தெரியவில்லை. அனைத்து அமைச்சர்களுக்கும் தற்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது… செந்தில் பாலாஜி வாயை திறந்த எல்லாம் சிக்குவாங்க… செல்லூர் ராஜூ…!!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more