
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியிடம் அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை இணைக்கு வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
ஆதாவது, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுகவின் ரத்தத்தை குடித்த அட்டைகள். அவர்களை அதிமுகவில் ஒருபோதும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி. அந்த மூன்று பேரை தவிர அதிமுகவிலிருந்து வேறு யாரும் விலகவில்லை என்று கூறியுள்ளார்.