வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் கைகளுக்கு வலு சேர்க்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற ரமலான் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேற சொல்வது பாசிசம், அத்தனை பேரும் எங்கள் வீட்டுக்கு வாருங்கள், அடைக்கலம் கொடுக்கிறோம் என்பதை திராவிடம். அதிமுகவை வீட்டுக்கு அனுப்பியது போல பாஜகவையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக பேசியுள்ளார்.
அதிமுகவை போல பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்…. உதயநிதி ஸ்டாலின் ஸ்பீச்….!!!!
Related Posts
Breaking: தமிழகத்தை உலுக்கிய வழக்கு.. 7 வயது சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… 21 வயது வாலிபருக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பு..!!
தருமபுரி அருகே கடந்த 2023-ஆம் ஆண்டில் 7 வயது சிறுவன் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த இந்த…
Read moreடாக்டர் டூ பைலட்..! வெளிநாட்டுக்கு போனா கூட தனிமை தான்… விஜயின் அமைதிக்கு இதுதான் காரணம்.. அந்தப் பேரை கேட்டாலே அழுவாரு.. தாய் சோபா உருக்கம்..!!
தமிழக முதலமைச்சரும், பிரபல நடிகருமான சி. ஜோசப் விஜய் ஏன் எப்போதும் பொது மேடைகளிலும், நிஜ வாழ்க்கையிலும் மிகவும் அமைதியாகவும், குறைவாகப் பேசும் குணத்தோடும் இருக்கிறார் என்பதற்கான நெஞ்சை உலுக்கும் உண்மையான காரணத்தை அவரது தாய் ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் அளித்த…
Read more