ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் அனைத்து ஆண்களும் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இது தொடர்பாக அந்நாட்டு அரசு சட்டமன்ற இயற்றியுள்ளது. இதனை தடுக்க முயற்சிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. முதல் மனைவி இரண்டாவது திருமணத்தை எதிர்த்தால் அந்த பெண்ணுக்கும் தண்டனை வழங்கப்படும். எரித்திரியாவில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
அட இது என்னப்பா?… 2 திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சிறை தண்டனையா?… எங்கு தெரியுமா…???
Related Posts
வாக்களித்தால் வைர மோதிரம், லேப்டாப், பைக் பரிசு…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!
மக்களவை தேர்தலில் வாக்களித்தால் வைர மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாக்காளர்கள் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள கூப்பன் பெட்டிகளில் செல்லிடப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் படிவங்களை நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட…
Read moreBREAKING: பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட்… சற்றுமுன் அறிவிப்பு…!!!
பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கிய தேவகவுடா பேரனும் கர்நாடக எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனாத தள கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வால் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் மீது வழக்கு…
Read more