ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் அனைத்து ஆண்களும் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இது தொடர்பாக அந்நாட்டு அரசு சட்டமன்ற இயற்றியுள்ளது. இதனை தடுக்க முயற்சிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. முதல் மனைவி இரண்டாவது திருமணத்தை எதிர்த்தால் அந்த பெண்ணுக்கும் தண்டனை வழங்கப்படும். எரித்திரியாவில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
அட இது என்னப்பா?… 2 திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சிறை தண்டனையா?… எங்கு தெரியுமா…???
Related Posts
எத்தனை லாரி -ல பணம் வந்துச்சு…? மோடியிடம் ராகுல் காந்தி சரமாரி கேள்வி…!!
நாட்டின் ஏழு விமான நிலையங்களை அதானிக்கு தாரை வார்க்க எத்தனை லாரிக்களில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி அம்பானியிடம் லாரி லாரியாக பணம் பெற்றுக்கொண்டு ராகுல் காந்தி அவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டதாக…
Read more“மார்ச் 16 – ல் அறிவிப்பு… 21- ல் அரெஸ்ட்” பாஜக – வுக்கு பயம்…. சீறி பாய்ந்த கெஜ்ரிவால்….!!
தனக்கு பயந்து தான் பாஜக தன்னை சிறைக்கு அனுப்பியது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருசேத்ரா பகுதியில் வேட்பாளர் ஆம் ஆத்மி வேட்பாளர் சுசில் குப்தாவை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய…
Read more