செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாடு முதல்வர் மக்களுடைய நலனுக்காக பல புதிய திட்டங்களை அறிவித்து அதனை சரியாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் ஊரக வளர்ச்சி துறையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. இதுவரை 210 வழங்கப்பட்ட நிலையில் 294 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இது மீண்டும் உயர்த்தப்பட்டு விரைவில் 300 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அடிதூள்… ! 100 நாள் வேலை செய்வோருக்கு சம்பளம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? தமிழக அமைச்சர் அறிவிப்பு…!!
Related Posts
கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மே 12 நாளை சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நாளை காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு…
Read moreநாய்களிடம் கடிபடாமல் தப்பிப்பது எப்படி?…. விலங்கு நல ஆர்வலர்கள் யோசனை…!!!
நாய்களிடம் கடிப்படாமல் தப்பிப்பது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் சில யோசனைகளை தெரிவித்துள்ளனர். அதனை தெரிந்து கொள்வோம். முதலில் நாய் துரத்தும் போது ஓடாதீர்கள், நாய் உங்களைப் பார்க்கும்போது அதன் கண்களை நேராக பார்க்காதீர்கள். நம்முடைய பலவீனத்தை புரிந்து கொண்டு உடனடியாக…
Read more