பாஜக ஆட்சிக்கு வந்ததும் அகற்றப்படும் சிலைகள் பொது இடத்தில் வைக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சாதியை வைத்து சண்டை போட வைக்கும் பழக்கம் நமக்கு இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று இந்து கோவிலின் முன்பு வாசகம் உள்ளது. ஆனால் மசூதியில், தேவாலயத்தின் முன்பு அது இல்லை? பிளவுகளை ஏற்படுத்தும் அனைத்தும் பாஜக ஆட்சியில் அகற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.