பாஜக ஆட்சிக்கு வந்ததும் அகற்றப்படும் சிலைகள் பொது இடத்தில் வைக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சாதியை வைத்து சண்டை போட வைக்கும் பழக்கம் நமக்கு இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று இந்து கோவிலின் முன்பு வாசகம் உள்ளது. ஆனால் மசூதியில், தேவாலயத்தின் முன்பு அது இல்லை? பிளவுகளை ஏற்படுத்தும் அனைத்தும் பாஜக ஆட்சியில் அகற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அகற்றப்படும் சிலைகள் பொது இடத்தில் வைக்கப்படும்…. பாஜக அண்ணாமலை சவால்….!!!
Related Posts
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read moreவிரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!
நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…
Read more