தமிழகத்தில் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான கூடுதல் செலவினமாக ஒரு கோடி 58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!
Related Posts
“போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார்”… தம்பி நவீன் குமார் மீதும் தாக்குதல்… ஹாஸ்பிடலில் அனுமதி… வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன்…
Read more“30 சவரன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம்”… வரதட்சணை போதாது… என் மனைவி, குழந்தை கூட வாழ இன்னும் ரூ. 10 லட்சம் வேணும்… பிரபல youtuber மிரட்டல்… பரபரப்பு புகார்…!!!!
தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல டெக் யூடியூபராக வலம் வரும் சுதர்சன் தற்போது வரதட்சனை புகார் வழக்கில் சிக்கிய நிலையில், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதலில் Tech Boss என்ற யூடியூப் சேனலின் மூலம் அறிமுகமாகி, தற்போது Tech…
Read more