காசநோய் பாதித்தவருக்கு ஊட்டச்சத்து உதவித்தொகை இந்த மாதம் முதல் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட மாநில அரசு 500 ரூபாய் ஊட்டச்சத்து உதவி தொகையாக வழங்குகிறது. அந்த தொகையை இந்த மாதம் முதல் இரண்டு மடங்காக உயர்த்தி 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் இனி இவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் இனி காணும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை ரத்து செய்யப்படும்… பசுமை தீர்ப்பாயம் கடும் எச்சரிக்கை..!!!
சென்னை மக்கள் காணும் பொங்கலான கடந்த 16ம் தேதி அன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் லட்சக்கணக்கானோர் குனிந்தனர். இவர்கள் அங்கு இருக்கும் தின்பண்டங்களை வாங்கி உண்டு விட்டு, குப்பைகளை கடற்கரையிலேயே போட்டு சென்றுள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…
Read moreயாருப்பா இந்த TVK அக்கா… விஜயின் கவனத்தை ஈர்ப்பாரா…? youtube-ல் இவங்க தான் செம ட்ரெண்டிங்… வைரலாகும் வீடியோ…!!!
சமூக வலைதளமான youtube-ல் கடந்த 2024 ஆம் ஆண்டு டெய்லர் அக்கா உட்பட பல அக்காக்கள் ட்ரெண்டிங்கில் இருந்தனர். அந்த வகையில் தற்போது TVK அக்கா என்பவர் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அதாவது சட்டக்கல்லூரியில் படித்த வைஷ்ணவி என்பவர் சமூக ஆர்வலர். இவர்…
Read more