இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்துள்ளதாக நடிகர் எஸ்வி சேகர் அறிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சமீப காலமாக பல அதிரடி கருத்துக்களை எஸ்வி சேகர் கூறி வந்தார். இந்நிலையில் பிராமணர்களுக்காக தனி கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 33 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் சற்றுமுன் உதயமானது புதிய கட்சி…. நடிகர் எஸ்.வி.சேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் இன்று இந்த வாக்காளர்களுக்கு பேருந்து பயணம் இலவசம்…. தேர்தல் ஸ்பெஷல் அறிவிப்பு…!!
தமிழக்தில் இன்று (ஏப்ரல் 19) மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், மூத்த குடிமக்கள், கர்பிணிகள், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான, இன்று (ஏப்.19) அன்று நகரப் பேருந்துகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக…
Read moreவாக்காளர்களே….! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க….. வண்டி உங்க வீட்டிற்கே வரும்…!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள்,…
Read more